கடந்த திங்கள் கிழமை இரவு லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்தியாவில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலின் ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது செவ்வாய் கிழமை செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஆனால், ஒரு வாரத்திற்கு முன்அதாவது (ஜூன் 9-ம் தேதி)செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் எந்தவித செயல்பாடுகளும் அதிகமாக இல்லை. கடந்த (ஜூன் 16-ம் தேதி) செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது அந்த புகைப்படத்தில் தெரிகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சீனா எந்திரங்களை கொண்டு வந்து, இமயமலை மலைப்பாதையில் ஒரு பாதையை உருவாக்குவது மற்றும் நதியை கடக்க பாலம் அமைப்பது போன்று செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…