லடாக்கில் என்ன செய்கிறது சீனா ? வெளியான செயற்கைகோள் படங்கள்

Default Image

கடந்த திங்கள் கிழமை இரவு லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்தியாவில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலின் ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது செவ்வாய் கிழமை செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்அதாவது (ஜூன் 9-ம் தேதி)செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் எந்தவித செயல்பாடுகளும் அதிகமாக இல்லை. கடந்த (ஜூன் 16-ம் தேதி) செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது அந்த புகைப்படத்தில் தெரிகிறது.


இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சீனா எந்திரங்களை கொண்டு வந்து, இமயமலை மலைப்பாதையில் ஒரு பாதையை உருவாக்குவது மற்றும் நதியை கடக்க பாலம் அமைப்பது போன்று செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt
NZ vs BAN