கேரளா மாநிலம், பத்தனம்திட்டா அருகே திருவாளா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம், பத்தனம்திட்டா அருகே திருவாளா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்தவர்கள் தான் சந்தீப் கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அவர்களது குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த கேரள பாஜக, சந்தீப்குமார் கொலைக்கும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…