மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து 2 வாரங்களாகியும் தற்போது வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அம்மாநில அரசியல் களம் நகர்ந்து வருகிறது. இதில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதா காரணத்தால், யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரியவில்லை.
அதிக தொகுதிகளை வென்ற பாஜகவிற்கு முதலில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்த அழைப்பை பாஜக தலைமை ஏற்கவில்லை.
தற்போது சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பாவரை நேரில் சென்று சந்தித்து பேசி வருகிறார். இதன் மூலம் இவர்கள் கூட்டணியில் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…