டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர்.
டெல்லி சஞ்சய் காந்தி நகரில் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லை சிங்குவில் 50,000க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணியில் பங்கேற்றுள்ளது. டெல்லியை சுற்றி சுமார் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். சிங்கு எல்லையில் தொடங்கிய பேரணி டெல்லிக்குள் நுழைகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
அனுமதித்த நேரத்திற்கு முன்பே சிங்கு எல்லை நோக்கி பேரணி தொடங்கியதால் காவல்துறை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளது. மதியம் 12 மணிக்கு முன்பே விவசாயிகள் பேரணி தொடங்கியதால் போலீசார் தடியடியும் நடத்தியுள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…