மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டிடத்தின் திறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சென்றார்.அப்போது பேசிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை பற்றி பேசினார்.
அதில் , முன்பு வீடுகளில் எல்லாம் கன்னி பூஜை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது துஷ்டர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார்கள் எனக் கூறினார்.மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு “சமஸ்கிருத ஸ்லோகங்கள்” கற்றுத்தரப்பட வேண்டும் என கூறினார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…