இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP) இன் புதிய டிஜியாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றுள்ளார்.
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் இன்று ஆகஸ்ட் 31-ல் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு,இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா கடந்த ஆக.25 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.அதேபோல எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP) இன் புதிய DG யாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றுள்ளார்.1988ம் ஆண்டு, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ், சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வந்த நிலையில்,தற்போது இந்தோ-திபெத்திய எல்லை காவல் புதிய DG யாக பொறுப்பேற்றுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…