Categories: இந்தியா

நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே சீருடை.! அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை.! உச்சநீதிமன்றம் தள்ளுபடி.!

Published by
மணிகண்டன்

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை குறித்த வழக்கில், உத்தரவிட அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை குறித்து அதில் பதிவிட்டு இருந்தார்.

அதாவது, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும், அதே போல பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடையும் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, ‘ அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை என்ற வழக்கில் இந்த விவகாரம் தொடர்பாக உத்தரவிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. மேலும் இதில் விசாரிக்க ஒன்றும் இல்லை என கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

60 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago