வருகின்ற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் தேர்தல் நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் குர்மீத் சிங் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர்.
சல்மான்கானுக்கு பல வருடங்காக குர்மீத் சிங் பாதுகாவலராக உள்ளார். சல்மான்கான் எங்கு சென்றாலும் அங்கு குர்மீத் சிங்கையும் பார்க்க முடியும். இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே , மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலையில் குர்மீத் சிங் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர். இதை சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…