ஏ’ மற்றும் ‘ பி ’ பிரிவு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்..!வெளியாகிய மத்திய தகவல்

Published by
kavitha

பாஜக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது
நடப்பு ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய அரசு தயாரித்து வருகிறது.அப்படி தாயாரிக்கும் பட்ஜெட்  வரும் 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது அது என்னவென்றால் மத்திய அரசின்  ‘ஏ’ மற்றும் ‘ பி ’ பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஜூன் மாதம் வழங்க பட வேண்டிய ஊதியம் அனைத்தும் தள்ளிப்போகும் எனவும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி வழங்க படாத ஊதியம் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கிய பின் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துஉள்ளது. அதன்படி  ‘ஏ’ பிரிவில் 1 லட்சம் பேர் மற்றும்  ‘பி’ பிரிவில்  3 லட்சம் பேர் என  மொத்தம் சுமார் 4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

5 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

28 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

49 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

51 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago