ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டார்.
சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்களை நியமிப்பதில் கட்சி தலைமை முனைப்பு காட்டி வந்தது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதலமைச்சராக கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் இன்று பதவியேற்க உள்ளார். இதேபோல், ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட்டும் இன்று பொறுப்பேற்க உள்ளார்.அதேபோல் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக புபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டார். அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் கல்யாண்சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பொறுப்பேற்றார்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜேவும், காங்கிரஸ் தலைவர் ராகுல், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…