Categories: இந்தியா

ஒடுக்க நினைத்தால்…..ஓங்கி அடி விழும்……..அரசை எச்சரித்த உயர் நீதிமன்றம்…!!!

Published by
kavitha

சபரிமலை போராட்டம் நடத்துபவர்களை சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட கூடாது என்று  அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
Image result for sabarimala strike monday
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆனால் சபரிமலையில் குறிப்பிட்ட வயதினர் வருவதற்கு அனுமதியில்லை என்ற வழக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு கேரள மக்கள் மத்தியுலும் ஐயப்ப பக்த்ர்களிடமும், பெண்களும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐயப்பனை தரிசிக்க போவதாக 3 பெண்கள் சபரிமலை சென்றனர் ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் சன்னிதானத்தை நெருங்கிய நிலையிலும் அனுமதிக்கபாடமல் திருப்பி அனுப்பட்டனர்.இதனிடையே சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் கலவரங்களும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த போராட்டங்களில் ஈடுபட்டதாக  இரண்டே  நாட்களில் 452 வழக்குகளை பதிவு செய்துள்ளது கேரள போலீசார்.

மேலும் வழக்கு போட்டது மட்டுமல்லாமல் 2 ஆயிரத்து 300 பேரை கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது அந்த வழக்கினை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் சபரிமலையில் போராட்டம் நடத்தினார்கள் என்ற பெயரில் சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் அரசும், போலீஸாரும் இறங்கக்கூடாது என்று கூறினர்.மேலும் அப்பாவிகளை கைது செய்வது தொடர்ந்தால் கேரள அரசு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

20 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

28 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

37 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

45 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

52 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago