சபரிமலை: தமிழக தொழிலாளி ஒருவர் மரணம்..!

Published by
murugan

சபரிமலையில் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இங்கு பாதுகாப்புக்காக 5 கட்டமாக 23,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை ஏராளமான துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதில் தமிழகத்தை சார்ந்த பல துப்பரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குழுவில் மதுரை சுப்பிரமணியபுரத்தை சார்ந்த கணேசன் என்பவரும் துப்பரவு பணி செய்து வருகிறார்.கடந்த 17-ம் தேதி சன்னிதானத்தில் துப்பரவு பணி ஈடுபட்டு கொண்டு இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக அவரை சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்குஇருந்து கோட்டயம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சிகிக்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இவரது உடல் ஐயப்பா சேவாசங்கம் மூலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வருடம் சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை திருப்பி அனுப்புவதால் எந்தவிதமான அசைப்பாவிதங்கள் நடக்கவில்லை.மேலும் கோவிலுக்கு வரும் பெண்களிடம் சான்றிதழை பார்த்து பரிசோதனை செய்த பின்புதான் அனுமதி கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடக்தக்கது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago