சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம்.இந்த அற்புதமான நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்நிகழ்வானது இந்த வருடத்திற்கான மகரஜோதி பூஜையானது இன்று மாலை அய்யன் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவத்தில் காட்சி தருவதை காண்பதற்காக சரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து நிலையில் இந்த அற்புதமான நிகழ்வானது மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று தேவசம் போர்டு தெரிவித்தது.
மலைமுழுவதும் ஸ்வாமியே சரணமய்யப்பா என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.பந்தலத்திலிருந்து அய்யனுக்காக ஆபரணப்பெட்டி 3 நாட்கள் நடந்து சபரிமலைக்கு கொண்டுவந்துள்ளனர்.இந்நிலையில் ஜோதி வடிவமாக தன்னை காண வந்த லட்சோபலட்சக்கணக்கான பக்தர்களுக்கு தனது மகரஜோதி வடிவ தரிசனத்தை காட்டி அருள்புரிந்தார் ஹரிஹரசுதன் அய்யப்பன்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…