சபரிமலை விவகாரம் …!கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம்…!

Default Image

கேரள சட்டப்பேரவையில் சபரிமலை பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சபரிமலையில் வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இன்று கேரள சட்டப்பேரவை நடைபெற்றுவருகிறது. கேரள சட்டப்பேரவையில் சபரிமலை பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். சபரிமலையில் பதற்றத்துக்கு கேரள அரசு காரணம் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்