ரஷ்ய பிரதமர் புடின் டெல்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்தடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உச்சி மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கான உச்சி மாநாடு டெல்லியில் தற்பொழுது நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் புடின் அவர்கள் இந்தியா வருகை தந்துள்ளார்.
தற்போது டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்துள்ள ரஷ்ய பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரவேற்றுள்ளார். இருவரும் ஹைதராபாத் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…