தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் இணைந்த ரஷ்யா.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்கை, வரும் அக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு சோதனை முறையில் செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தடுப்பூசியை முதலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களிடம் சோதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 50 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுடன் ரஷ்யா, ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில், மருந்து உற்பத்திக்கான கட்டமைப்பு வலுவாக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…