காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ஒருவர் தெரிவித்த திட்டத்தின்படியே பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பைச் செயல்படுத்தியதாகக் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் குல்பர்க்காவில் பேசிய ராகுல்காந்தி, பணமதிப்பிழப்புக்கான யோசனையை பிரதமருக்கு இந்திய ரிசர்வ் வங்கியோ, நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ அளிக்கவில்லை என்றும், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ஒருவரே அளித்ததாகவும் தெரிவித்தார்.
ஆர்எஸ்ஸ் சிந்தனையாளரின் ஆலோசனைப்படியே பண மதிப்பிழப்பைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். நாட்டில் அனைத்து நிறுவனங்களையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் யாரும் சுதந்திரமாகச் செயல்படவில்லை என்றும், ஒவ்வொரு அமைச்சகத்திலும் உள்ள ஆர்எஸ்எஸ் ஆட்களின் ஆலோசனைப்படியே அவர்கள் செயல்படுவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…