புதுச்சேரியில் மழை பாதிப்பு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படு்ம் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு மழை நிவாரணத்துக்கு இடைக்கால நிவாரணமாக 300 கோடி ரூபாயை கோரியுள்ளது. பாகூர், சேலியமேடு, அரங்கனூர் மணவெளி தொகுதிகளில் மழையால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மேலும், 7000 ஹெக்டேருக்கு விளைநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். ஏற்கனவே சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் நிலையில் தற்போது மஞ்சள் கார்டுகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…