மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் வெளிநாட்டு நபரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய ஒரு வெளிநாட்டு நபரை கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட நபரிடமிருந்து மருத்துவ நடைமுறையை பின்பற்றி ஆய்வு நடத்திய போதை பொருள் தடுப்பு அமைப்பு ரூ.1 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…