ஹைதராபாத்தில் 1.24 கோடி ரூபாய் ரொக்கம் வைத்திருந்த பழைய இரும்பு கடை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பழைய இரும்பு கடை வியாபாரி ஒருவர், வீட்டில் இருந்து கணக்கில் வராத ₹1.24 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதையடுத்து, பணமோசடி வழக்கில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், மீரட் மாவட்டத்தை சேர்ந்த சோயப் மாலிக்(30) என்றும், அவர் வைத்திருந்த அதிகப்படியான பணத்திற்கு சரியான கணக்குகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க தவறியதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…