ரவுடி விகாஸ் துபே, மனைவி மற்றும் மகன் கைது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே, அவரை பிடிக்க போலீசாரை தனது கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவானள ரவுடி விகாஷ் துபேயை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நகரில் நேற்று பிடிபட்டார். இதனை தொடர்ந்து, அவரது மகன் மற்றும் மனைவி இருவரும் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
துபே சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு, அவர் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை காரில் அழைத்து வரும் போது மழையால் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், இந்த விபத்தை சாதகமாக பயன்படுத்தி தப்ப முயன்ற விகாஸ் துபேயை போலீசார் என்கவுண்டரில் சுட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…