நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் தற்கொலை என்று கூறிய நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள ரியாவை, மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், சுஷாந்த் சிங் உயிரிழந்தற்கு நாங்கள் அனைவரும் வேதனை அடைகிறோம், ஆனால் ஒரு பெண்ணை குற்றவாளி என்று பொய்யாகக் குறிப்பிடக்கூடாது.ரியா ஒரு அப்பாவி பெண் என்று நான் முன்பு கூறியிருக்கிறேன். மேலும் துன்புறுத்தல் இல்லாமல்அவரை விடுவிக்கப்பட வேண்டும், அவர்அரசியல் சதித்திட்டத்தின் பாதிக்கப்பட்டவர் என்று அதிர் ரஞ்சன் கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…