நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணம் தற்கொலை என்று கூறிய நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள ரியாவை, மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், சுஷாந்த் சிங் உயிரிழந்தற்கு நாங்கள் அனைவரும் வேதனை அடைகிறோம், ஆனால் ஒரு பெண்ணை குற்றவாளி என்று பொய்யாகக் குறிப்பிடக்கூடாது.ரியா ஒரு அப்பாவி பெண் என்று நான் முன்பு கூறியிருக்கிறேன். மேலும் துன்புறுத்தல் இல்லாமல்அவரை விடுவிக்கப்பட வேண்டும், அவர்அரசியல் சதித்திட்டத்தின் பாதிக்கப்பட்டவர் என்று அதிர் ரஞ்சன் கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…