பிரபல உடற்பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.!

Published by
மணிகண்டன்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் சத்னம் கட்ட்ரா இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்சன் எனும் கிராமத்தில் பிறந்தவர் 31 வயதான சத்னம் கட்ட்ரா 26-இன்ச் அளவுடைய தனது பைசெப்ஸ் (கையளவு ) மூலம் பிரபலமானவர். இவர் தனது கட்டுக்கோப்பான உடல் கட்டு மூலம் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த ஒரு ரோல் மாடலாக இருந்து வந்துள்ளார். இவர் கட்டாரா பிட்னஸ் கிளப்பில் உடற்பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவரது, சொந்த தயாரிப்பில் உடற்பயிற்சி ஊட்டச்சத்து பொருள்களை உற்பத்தி செய்து அதனை வெளியிட காத்திருந்தார். தற்போது உள்ள கொரோனா காலகட்டம் முடிந்த பிறகு அதனை வெளியிட முடிவு செய்து காத்திருந்தார்.
தனது பிட்னஸ் டிப்ஸ் குறித்து டிக் டாக் பதிவுசெய்து மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3,61,000 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இவர் மாநில அளவிலான கபடி போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வரை உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

4 minutes ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

27 minutes ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

47 minutes ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

1 hour ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

2 hours ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

3 hours ago