மத்திய பணியாளா் பயிற்சித் துறை வெளியிட்ட உத்தரவில், 1972-ம் ஆண்டு மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள் மற்றும் அடிப்படை விதிகள் படி ஒரு அரசு ஊழியரின் செயல்திறனை ஆய்வு செய்யவும், பொதுநலன் கருதி அவரை முன்கூட்டியே ஓய்வு கொடுக்கவும் அதிகாரம் உள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு அரசு ஊழியரின் பணி பதிவேட்டை பராமரிக்க வேண்டும். ஒரு ஊழியர் 50 முதல் 55 வயதை எட்டிய உடன் அவரது பணி பதிவேட்டை ஆய்வு செய்து, அவர் திறமையற்றவராக இருந்தாலும், ஊழல் செய்பவராக இருந்தால் பொதுநலன் கருதி ஓய்வு கொடுக்க வேண்டும்.
இது தண்டனை அல்ல, கட்டாய ஓய்வு முறை ஆகும். முன்கூட்டியே ஓய்வு கொடுக்கும் ஊழியருக்கு 3 மாதங்கள் முன்பே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் அல்லது 3 மாத சம்பளம் மற்றும் படிகளை கொடுக்க வேண்டும். திடீரென அரசு ஊழியரின் செயல்திறன் குறைந்தால், அவர் பணி பதிவேட்டை ஆய்வு செய்து ஓய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…