கேரளாவில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அவசர சிகிச்சை என்றால் சுகாதாரத்துறையில் பதிவு செய்து, பணியாளர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கேரளா பத்தினம்திட்டாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்சில் அழைத்துச்சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…