வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இன்று ரிசர்வ் வங்கி 2019-2020-ம் ஆண்டுக்கான 3-வது நிதிக் கொள்கையை அறிவித்தது.ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.75% லிருந்து 5.40% ஆக குறைகிறது. மேலும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 % இருந்து 5.15 %-ஆக குறைக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்படுவதால் வங்கிகளும் கடன் விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…