பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.1 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி ஒதுக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இதனை சீரமைக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொருளாதார பாதிப்பை சீரமைக்க, 2 சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.50 ஆயிரம் கோடி வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும், ரூ.50 ஆயிரம் கோடி விவசாயக் கடன், வீட்டுக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மொத்தம் ரூ.1 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…