ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறிய 9 அம்சங்கள்.!

இன்று காலை 10 மணியளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய 9 அம்சங்கள் பின்வருமாறு :
- பாதிப்புகளை சீரச்செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற ரிசர்வ் வங்கி ஏற்பாடு.
- 2021 -2022-ல் நாட்டின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும்.
- சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என கணித்துள்ளது.
- இந்தியா ஜி -20 நாடுகளிலேயே அதிகம் வளர்ச்சி கொண்ட நாடாக உள்ளது.
- தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25% வரை குறைந்துள்ளது.
- சிறு குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை.
- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு.
- ரிவர்ஸ் ரெப்போ குறைப்பால் ரிசர்வ் வங்கியில் வைப்புநிதியை வங்கிகள் குறைக்கும். இதனால், ரூ.50,000 கோடி வங்கிகளிடம் இருக்கும்.
- இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025