உத்தராகண்ட் சமோலியில் ஆறாவது நாளாக தொடரும் மீட்பு நடவடிக்கை!

Published by
Rebekal

உத்தராகண்ட் சமோலியின் பனிப்பாறை சரிவு மீட்பு நடவடிக்கை இன்றுடன் ஆறாவது நாளாக தொடர்ந்து நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி எனும் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பனிப்பாறை வெடித்ததை அடுத்து அந்த மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு மீட்பு பணிக்காக மீட்புக் குழுவினர் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் சுரங்கப்பாதையில் உள்ளவர்களை மீட்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. இன்றுடன் 6-வது நாளாக தொடரும் மீட்பு பணியில் 36 உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 204 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஆறாவது நாளாக இன்றும் சுரங்கப் பாதையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

தமிழ் விழித்தது., தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது -மு.க.ஸ்டாலின்

தமிழ் விழித்தது., தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது -மு.க.ஸ்டாலின் சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் டான் நிதி…

4 minutes ago
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…

32 minutes ago

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…

1 hour ago

சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!

ஆப்கானிஸ்தான் :  அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…

2 hours ago

LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!

சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…

2 hours ago

சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…

3 hours ago