மக்களவை தேர்தலில் முழுமையாக ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, தலைமை தேர்தல் ஆணையரிடம் 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டாக மனு அளித்துள்ளனர்.
அண்மை காலமாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால் வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் வாக்கு சீட்டு முறைக்கு மாறும் பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்தநிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேரில் சந்தித்து ஒப்புகைச் சீட்டு இயந்திரம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…