இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று பிரேசில் அதிபர் தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியவந்தார்.
விமானநிலையம் வந்த மெசியாஸ் போல்சொனாரோவிற்கு இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர். இன்று பிரதமர் மோடி , ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.
நாளை பிரேசில் அதிபருக்கு ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கவுள்ளார்.இந்தியா , பிரேசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக நடைபெற உள்ள இரு நாட்டு தொழிலதிபர்களின் கூட்டத்தில் மெசியாஸ் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் வருகின்ற 27-ம் தேதி பிரேசில் திரும்பவுள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…