காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாநிலங்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதன் மீதான குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்குஆதரவாக 125 பெரும் வாக்குகளும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர்.
இந்த நிலையில் இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.
இந்த விவாதத்திற்கு பின்னர் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.மசோதாவுக்கு ஆதரவாக 351 பேரும், எதிராக 72 பேரும் வாக்களித்தனர்.இறுதியாக காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…