தெலுங்கானாவின் வெபனகன்லா கிராமத்தை சார்ந்தவர் அசோக் இவரது மனைவி அன்னபூர்ணா இவர்களுக்கு 3 வயதில் லோகநாத் என்ற மகன் உள்ளார். இக்குழந்தை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக அழுது வந்துள்ளது.
இதனால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அக்குழந்தையின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் தொடையில் ஒரு துணி தைக்கும் ஊசி இருந்துள்ளது. பின்னர் மருத்துவர் அந்த ஊசி அகற்றினர். ஆனாலும் குழந்தை தொடர்ந்தால் மருத்துவர் குழந்தையின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர்.
அப்போது உடலில் ஊசி இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து உடலிலிருந்து ஊசிகளை மருத்துவர்கள் அகற்றினர். பக்கத்து வீட்டிற்கு குழந்தை செல்வதால் அங்கு உடலில் ஊசி குத்தி இருக்கலாம் என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…