உத்திர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இஸ்லாமிய பாடல் பாடிய விவகாரத்தில் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் காலையில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் அசெம்பிளியின் போது, மாணவர்கள் அல்லாமா இக்பால் என்று அழைக்கப்படும் முஹம்மது இக்பால் என்பவரால் எழுதப்பட்ட இஸ்லாமிய பாடலை பாடியுள்ளனர்.
இந்த அசெம்பிளி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து, உள்ளூர் இந்து அமைப்பு நிர்வாகி ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதில், பள்ளியில் இஸ்லாமிய பாடலை மாணவர்களிடையே பாட சொல்லி மதமாற்ற முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த புகாரை அடுத்து அரசு பள்ளி முதல்வர் நஹித் சித்திக் மீது காவல்துறையினரால் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து, அவரை விசாரணைக்கு வருமாறும் உத்திர பிரதேச பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…