கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் -7 முதல் மத வழிபாட்டுத் தளங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது.
முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையில் மாநிலத்தின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது பக்தர்களுக்காக மூடப்பட்ட மத வழிபாட்டுத் தளங்கள் செப்டம்பர்-7 முதல் பொது மக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை நேற்று வெளியானது.
மேலும், கொரோனாக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று அரசாங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…