ஆந்திரமானித்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கோத்தவல்சா கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வழியால் துடித்துள்ளார்.அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் செல்ல வாய்ப்பில்லை.
அதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மரக்கடடையில் துணி ஒன்றை கட்டி தொட்டில் மாதிரி செய்து கர்ப்பிணி பெண்ணை அதில் படுக்கை வைத்து தூக்கி சென்றுள்ளனர்.சுமார் 6 கிமீ தொட்டிலில் சுமந்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிரசவத்திற்கு பிறகு குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணை தொட்டிலில் உறவினர்கள் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…