ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை நியமிக்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து.
ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவர்களது கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ஆணையத்தில் வேறு நீதிபதிகளை தற்போது சேர்த்தால், அது ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என்றும், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை நியமிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…