ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை நியமிக்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து.
ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவர்களது கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ஆணையத்தில் வேறு நீதிபதிகளை தற்போது சேர்த்தால், அது ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என்றும், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை நியமிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…