கர்நாடகா மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை மகாராஷ்டிரா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் அங்கு உள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.ஒரு சில இடங்களில் தற்போதும் மழை பெய்த வண்ணமே இருக்கிறது.கார்நாடகா மற்றும் கேரளாவிலும் மழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,இன்று முதல் கர்நாடகா மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…