மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிக்கு நாளை ரெட் அலர்ட் -இந்திய வானிலை ஆய்வு மையம்.
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடஙக்ளில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகின.
தற்போது வெளியான தகவலின் படி, கர்நாடகா மட்டுமின்றி, தெலுங்கானா, கோவா, குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஜூலை 7 (இன்று) முதல் ஜூலை 9 வரையில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.
மேலும், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருபப்தாக கூறி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 7 (இன்று) முதல் ஜூலை 11 வரையில் சண்டிகர் மற்றும் தெற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையையும், மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிக்கு நாளை சிவப்பு நிற எச்சரிக்கையான ரெட் அலர்ட்-ஐயும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…