இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை வெளிட்ட செய்தி குறிப்பில் மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு அடுத்த 24 மணிநேரங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடைவிடாது மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு, மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் நேற்று இரவு தெரிவித்தார்.
இன்று பால்கர், மும்பை, தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களில் பல இடங்களில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…