பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை தொகை ரூ.19,500 கோடியை காணொலியில் விடுவித்துள்ளார்.
பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் 2000 ரூபாய் என வருடத்திற்கு 6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை விவசாய குடும்பங்களுக்கு 1.38 லட்சம் கோடி நிதி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை நிதியை பிரதமர் தற்பொழுது காணொலி காட்சி வாயிலாக விடுவித்துள்ளார். 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…