ரேபிட் டெஸ்ட் கருவி திருப்திகரமாக உள்ளது, விரைவில் கொரோனா கண்டறிய உதவுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்ல கூடிய நிலையில், மக்கள் செல்ல வேண்டாம் எனவும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்த பட வேண்டும் எனவும் அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸை விரைவில் கண்டறிவதற்காக ரேபிட் டெஸ்ட் கருவி சீனாவிலிருந்து செய்யப்பட்டது. இந்த கருவி திருப்திகரமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுண்ஸில் கூறியுள்ளது. கொரோனா சந்தேகத்திலிருந்த 80% பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…