37 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்தவர்கள் கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது அவர்கள் கூறுகையில்,நாடு முழுவதும் இதுவரை 2,31,902 மாத்திரைகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 6 வாரங்களுக்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,ரேபிட் கிட் கருவி மூலமாக ஒருவருக்கு 30 நிமிடங்களில் கொரோனா உள்ளதா என்பதை கண்டறிய முடியும் ஈன்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…