37 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்தவர்கள் கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது அவர்கள் கூறுகையில்,நாடு முழுவதும் இதுவரை 2,31,902 மாத்திரைகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 6 வாரங்களுக்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,ரேபிட் கிட் கருவி மூலமாக ஒருவருக்கு 30 நிமிடங்களில் கொரோனா உள்ளதா என்பதை கண்டறிய முடியும் ஈன்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…