சீனாவுடனான போர்ப்பதற்ற நிலையில், லடாக்கில் ராஃபேல் போர் விமானங்கள் கண்காணிப்புக்காக பறக்கின்றன.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் லடாக் மலைப்பகுதிகளில் தற்பொழுது சீனாவுடன் மோதல் நிலவி வரக் கூடிய சூழ்நிலையில் கண்காணிப்புக்காக அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையினர் ஈடுபடுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரக விமானங்களில் சில சக்திவாய்ந்த ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன, பதற்றமான சூழ்நிலைகளை கண்காணிப்பதற்காக இந்த ரஃபேல் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…