சீனாவுடனான போர்ப்பதற்ற நிலையில், லடாக்கில் ராஃபேல் போர் விமானங்கள் கண்காணிப்புக்காக பறக்கின்றன.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் லடாக் மலைப்பகுதிகளில் தற்பொழுது சீனாவுடன் மோதல் நிலவி வரக் கூடிய சூழ்நிலையில் கண்காணிப்புக்காக அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையினர் ஈடுபடுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரக விமானங்களில் சில சக்திவாய்ந்த ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன, பதற்றமான சூழ்நிலைகளை கண்காணிப்பதற்காக இந்த ரஃபேல் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…