சீனாவுடனான போர்ப்பதற்ற நிலையில், லடாக்கில் ராஃபேல் போர் விமானங்கள் கண்காணிப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சீனாவுடனான போர்ப்பதற்ற நிலையில், லடாக்கில் ராஃபேல் போர் விமானங்கள் கண்காணிப்புக்காக பறக்கின்றன.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் லடாக் மலைப்பகுதிகளில் தற்பொழுது சீனாவுடன் மோதல் நிலவி வரக் கூடிய சூழ்நிலையில் கண்காணிப்புக்காக அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையினர் ஈடுபடுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரக விமானங்களில் சில சக்திவாய்ந்த ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன, பதற்றமான சூழ்நிலைகளை கண்காணிப்பதற்காக இந்த ரஃபேல் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
February 12, 2025![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)
“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?
February 12, 2025![mitchell starc](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mitchell-starc.webp)
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)