40 வயது பெண்ணை ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த 6 இளைஞர்கள், அவற்றை இன்டர்நெட்டில் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரன் மாவட்டத்தில் (Baran) நெடுஞ்சாலையோர உணவகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர், தனியே சென்றபோது எதிர்ப்பட்ட, ஏற்கனவே அறிமுகமான இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வீடியோ படமும் எடுத்துள்ளார்.
இவற்றை வெளியே கூறினால் அவரது குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக மிரட்டியதால், அந்தப் பெண் அமைதியாகியுள்ளார். இந்நிலையில், அந்த வீடியோ இன்டர்நெட்டில் பரவியதை அறிந்த அந்தப் பெண், பரன் மாவட்ட மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில், 6 இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…