Categories: இந்தியா

நான் தான் இலங்கைக்கு பிரதமர்……….என்னை நீக்க அதிகாரம் இல்லை……….ரணில் தடாலடி…!! யார் பிரதமர் குழப்பும் இலங்கை…..முற்றியது அரசியல் போர்…!!!

Published by
kavitha

இலங்கைக்கு நான் தான் பிரதமர்  தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் ரணில் விக்கரம சிங்கே தடாலடியாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது.
Image result for SIRISENA SAD
இந்த கூட்டணி  3 வருட ஆட்சியை இலங்கையில்  நடத்தி வந்தது.இந்த நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழா இலங்கை அதிபர் அலுவலகத்தில் நடந்த விழாவில் மகிந்த ராஜ்பக்சேவுக்கு அதிபராக உள்ள சிறிசேனா முன்னிலையில் இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை அடுத்து தனது கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் ரணில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.ரணில் இந்த பதவி பறிப்பு குறித்து தெரிவிக்கையில் இலங்கைக்கு நான் தான் பிரதமர்  தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் பதவியிலிருந்து  என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார் இதனால் அரசியல் சிக்கலில் இலங்கை மாறியுள்ளது.தற்போது இலங்கையின் பிரதமர் யார் என்று மக்களே குழம்பிய நிலையில் உள்ளனர்.இதனால் அங்கு அரசியல் போர் ஆரம்பமாகியுள்ளது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago