யெஸ் வங்கி முன்னாள் இணை நிறுவுனர் ராணா கபூருக்கு சொந்தமான டெல்லியில் சாணக்கியபுரி உள்ளிட்ட முக்கிய 3 இடங்களில் இருக்கும் ஆடம்பர மாளிகைகள் உட்பட இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு அதிகம் என கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது மனைவி பிந்து கபூரின் பெயரில் உள்ளது. இந்த நிலையில் சொத்துக்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்று தருமாறு ராணா கபூர், கேட்டுக்கொண்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட ராணா கபூர், அவரது சொத்துக்களை விற்ற பணத்துடன் பிரிட்டன், பிரான்ஸ் அல்லது அமெரிக்காவில் செட்டில் ஆக திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை கண்டறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ராணா கபூருக்கு தொடர்புடைய சொத்துக்களின் மீதான கண்காணிப்பை இருமடங்காக அதிகரித்து கண்காணித்து வருகிறது.
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…