அசாம் மாநிலத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படையின் விமான ஆன ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டு சென்றது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளும் உடன் சென்றனர்.
இந்நிலையில் திடீரென்று அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மாயமான விமானத்தை தேடும் பணி துவங்கியது.அப்படி தேடிய பொழுது இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டது.மேலும் அதில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியா உடன் தொலைபேசியில் விபரத்தை கேட்டறிந்தார். கூறித்து தெரிவிக்கையில் விமானத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை குறித்து தளபதி ராகேஷ் சிங் பதாரியா தெரிவித்தார்.மேலும் வீரர்களின் பாதுகாப்பிற்காக பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …