அசாம் மாநிலத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படையின் விமான ஆன ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டு சென்றது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளும் உடன் சென்றனர்.
இந்நிலையில் திடீரென்று அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மாயமான விமானத்தை தேடும் பணி துவங்கியது.அப்படி தேடிய பொழுது இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டது.மேலும் அதில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியா உடன் தொலைபேசியில் விபரத்தை கேட்டறிந்தார். கூறித்து தெரிவிக்கையில் விமானத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை குறித்து தளபதி ராகேஷ் சிங் பதாரியா தெரிவித்தார்.மேலும் வீரர்களின் பாதுகாப்பிற்காக பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…