13 வீரர்கள் மாயம் : விமான படை தளபதியுடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு..!

Published by
kavitha

அசாம் மாநிலத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படையின்  விமான ஆன ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டு சென்றது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளும் உடன் சென்றனர்.
இந்நிலையில் திடீரென்று அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மாயமான விமானத்தை தேடும் பணி துவங்கியது.அப்படி தேடிய பொழுது இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டது.மேலும் அதில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதி ராகேஷ் சிங் பதாரியா உடன் தொலைபேசியில் விபரத்தை கேட்டறிந்தார்.   கூறித்து தெரிவிக்கையில் விமானத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை குறித்து தளபதி ராகேஷ் சிங் பதாரியா தெரிவித்தார்.மேலும் வீரர்களின் பாதுகாப்பிற்காக பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

9 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

11 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

12 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

13 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

14 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

15 hours ago